திருக்குறளில் பணை / பனை= வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்க, குறளில் பயில்கின்ற சொற்களின் பொருளை அறிதல் நன்று. ஒப்பொலிச் சொற்களான பணை / பனை ஆகியன முறையே பெருத்த; பெரிய(அளவிடமுடியாத) என்னும் பொருளில் பெயரடைகளாக இயல்கின்றன. நோக்குக: குறட்பாக்கள் 1234 / 104, 133, 1282-

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு