திருக்குறளில்  அய்” - கருத்து விளக்கம். ப. கொழந்தசாமி, புதுச்சேரி.

அய் / ஐ என்பது, எழுத்து வரிசையில் நெடில் ; ஓரெழுத்தொரு சொல்லாக உயர்திணைப் பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபாக இடைச்சொல் என்றவாறு இயல்கின்றது.

                உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே

            மெய் உணர்வு இல்லாதவர்க்கு - குறள் 35

 என்னும் குறட்பாவில்  அய்ந்து என்னும் எண்ணுப்பெயர் உணர்வுக்கு அடையாக ஆளப்பட்டுள்ளது.

என் முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்

முன் நின்று கல் நின்றவர் - குறள் 771 

என்பதில் தலைவன் என்னும் பொருளில் பயின்றுள்ளது.

 

             கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
            தாளை
வணங்காத் தலை.குறள் 09 

என்னுமாறு தாள் +   என்று செயப்படுபொருளுடன் ஒட்டும்  இரண்டாம் வேற்றுமையுருபான இடைச்சொல்லாக அமைகின்றது. 

            இவ்வாறு பெயராகவும் இடைச்சொல்லாகவும்  அய் அறியப்படுமாறே, ஒவ்வொரு சொல்லையும் நோக்கி அறிந்தால் பொருள் புலப்படும்.

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு